நிறுவனத்தின் அதிக பணிச்சுமை காரணமாக தனது மகள் தனது மகள் இறந்துபோனதாக அப்பெண்ணின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தற்போது அந்தக் கடிதத்திற்கு நிறுவன தலைவர் பதிலளித்துள்ளார்.
புனேவில், பணியில் இருந்து வீடு திரும்பிய 26 வயது பட்டயக்கணக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உயிரிழப்பிற்கு அதிக பணிச்சுமையே என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ...
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!