காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நிறுவனமான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பையொட்டி அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை முறையாக வழங்கவில்லை எனக்கூறி ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடன் வாங்கி பயிர் செய்துவிட்டு தற்போது மிகவும் சிரமத்தில் இருப்பதாக ...