நாம் எதிர்கொள்ளும் புதிய நோய்களில் கிட்டத்தட்ட 75% விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் 'ஜூனோடிக்' வகை நோய்களாகும். காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணங்கள்.
ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா உள்ளிட்ட ஏழை பிராந்தியங்களில் உணவுவழி நோய்கள் முக்கால்வாசி சுமையை ஏற்படுத்தி, உலகளாவிய உயிரிழப்புகளில் 60% பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் தூக்கமின்மை என்பது ஒருசாதாரணப் பிரச்னையாகத் தாண்டி, தற்போது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.