இந்தியாவில் தூக்கமின்மை என்பது ஒருசாதாரணப் பிரச்னையாகத் தாண்டி, தற்போது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நிறுவனமான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) தெரிவித்துள்ளது.