மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் இருக்கும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 234 சட்டமன்றத் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதத்தை இணைக்கப் ...
மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தபின் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும் என, பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் எதிர்க்கட்சியினரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.