சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அ ...
நீண்டகால உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மொத்த மதிப்பு ரூ .75,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இத்தொகையை எடுக்குமளவிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.