100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
"ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றால், அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் – அதற்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் விகிதாச்சாரத்தில் கூடுமானவரை - சமமாக இருக்க வேண ...
அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் சரிசமமாக இருக்க வேண்டும் என்றே திமுக கோரிக்கை வைத்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது மதுரை சைபர் க்ரைம் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.