தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போபதாக இருவர் பேசிக் கொண்டிருந்தனர் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
“தாமோ, பிசிசிஐயோ எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரிடமும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிங்கள் அனுப்பக்கோரி அணுகவில்லை” என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.