நாடு முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பாட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் புத்தாண்டு கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
2025 புத்தாண்டானது இன்னும் சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், எந்தெந்த நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முதல் நாடாகவும், கடைசி நாடாகவும் நுழையும் என்பதை தெரிந்துகொள்ளல ...