100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு பொருட்களை கல்விச் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய கிராம மக்கள்.
திருச்சியில் பார்வையற்றோர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பார்வையற்றோர் சங்கத்தினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.