திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு மாணவனின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அ ...
பீகாரில் உள்ள போடார் சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது 10ஆம் வகுப்பு (CBSE)தேர்வை எழுதவில்லை என அவரது பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.