கூட்டு பாலியல் புகாரில் சமரசம் : அமைச்சர் ஆனந்த் மீது குற்றசாட்டு., பின் புகார் வாபஸ்! நடந்தது என்ன?
அமைச்சர் ஆனந்த் மீது குற்றச்சாட்டை முன்வைத்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தவெக பெண் நிர்வாகி வழக்கை வாபஸ் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
