உ.பி | 10, 13 வயது பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை; ஆண் நண்பருக்காக குழந்தைகளை மிரட்டி வைத்திருந்த தாய்
உத்தரப்பிரதேசத்தில், கணவர் இறந்தபிறகு தனது மகளையும் பாலியல் தொழிலில் தள்ள நினைத்த தாய்... இதனால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கேட்போரின் நெஞ்சத்தை பதைப்பதைக்க வைத்துள்ளது.