கேரளாவில் ஐந்து வயது சிறுமையை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கு, நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
கோழிக்கோடு அருகே ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த இரு ஊழியர்கள், அவரது சடலத்தை சூட்கேஸில் வைத்து அடைத்து அட்டப்பாடி கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.