கேரளாவில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில், தொற்று நோய்களை பரப்பும் நாய்களுக்கு கருணைக் கொலை செய்ய கேரளாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐந்து வயது சிறுமையை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கு, நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.