உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தபோதும் அவரை உயிரோடு கொண்டுவருவோம் எனக்கூறி 3 நாட்கள் சடலத்தை வைத்து மாந்திரீகம் மற்றும் சடங்குகளைச் செய்த குடும்பத்தின் செயல் பேரதிர்ச்சியை ஏ ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு நிதியுவியைப் பெறுவதற்காக பாம்பு கடித்து இறந்ததாக, போலியாய்ச் சான்றிதழ் தயாரித்து நிதி பெற்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாகையில் கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் கோமாவுக்கு சென்ற 10 வயது சிறுவன், அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை பெற்றுள்ளது.