விருதுநகர்: நெடுஞ்சாலைத்துறை தோண்டிய பள்ளம்... கைக்குழந்தையோடு தவறி விழுந்த பெண்கள்! நடவடிக்கை என்ன?
சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையால் தோண்டப்பட்ட பள்ளத்தில் கைக் குழந்தையுடன் சென்ற பெண் மற்றும் ஒரு முதியவர் பள்ளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.