ஆம்பூர் அருகே வளர்ப்பு காளைக்கு ஏரியில் நீச்சல் பயிற்சி அளிக்கச் சென்ற நபர், எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள ...
மேட்டூர் அருகே நங்கவள்ளியில் காவிரி சரபங்க திட்டத்தில் இணைக்கப்பட்ட கொத்திகுட்டை ஏரியில் துணி துவைக்கச் சென்ற அக்கா தம்பி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், விவசாயிகளை வருத்தமடைய வைத்த ...