\

Search Results

ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
PT WEB
1 min read
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
PT WEB
1 min read
ஆம்பூர் அருகே வளர்ப்பு காளைக்கு ஏரியில் நீச்சல் பயிற்சி அளிக்கச் சென்ற நபர், எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள ...
Hospital
PT WEB
1 min read
மேட்டூர் அருகே நங்கவள்ளியில் காவிரி சரபங்க திட்டத்தில் இணைக்கப்பட்ட கொத்திகுட்டை ஏரியில் துணி துவைக்கச் சென்ற அக்கா தம்பி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
webteam
1 min read
ஆரணி அருகே ஏரியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rescued
webteam
1 min read
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
Farmers
webteam
1 min read
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், விவசாயிகளை வருத்தமடைய வைத்த ...
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com