ஒசூர் அருகே விவசாய சேமிப்புத் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றுச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்கச் சென்ற தாய், இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாமிரபரணி ஆற்று வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும். தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை மீட்ட தீயணைப்புத் துறையினர். ஊள்ளிட்ட காலை தல ...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.