Search Results

இலங்கை
PT WEB
1 min read
விடிய விடிய கொட்டித்தீர்த்த கொடூர மழையால் இலங்கையின் நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகள் தான் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
பள்ளி மாணவர், தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
PT WEB
1 min read
ஒசூர் அருகே விவசாய சேமிப்புத் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றுச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 குழந்தைகளை தேடும் பணி தீவிரம்
PT WEB
1 min read
பல்லடம் அருகே செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்கச் சென்ற தாய், இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்கிய பயிர்கள் சேதம்
PT WEB
தாமிரபரணி ஆற்று வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும். தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை மீட்ட தீயணைப்புத் துறையினர். ஊள்ளிட்ட காலை தல ...
நீரில் மூழ்கிய பயிர்கள் சேதம்
PT WEB
1 min read
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீரசிகாமணி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மழை
PT WEB
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com