இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பெரும் வெள்ளங்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளுக்கும் அமெரிக்காவின் சிஐஏ வைத்த உளவுக்கருவி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரிகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.