அரியலூரில் நகை அடகு கடையில் இருந்த 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான 20 சவரன் தங்க நகை வெள்ளி பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.