இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் 685 பதற்றமான வாக்கு சாவடிகள், 23 மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள், 67 மிக மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 775 வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட ...