மற்றவர்களை போல அல்லாமல் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் மூன்றும் இலவசமாக வழங்கப்படும் என்றும், நிலமும் வளமும் என்ற பெயரில் இயற்கை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்றும் சீமான் அறிவித்துள்ளார ...
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கருணைத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக நீண்டகாலம் பிரிந்திருந்த ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரே சகோதரர்கள் தற்போது இணைந்துள்ளனர்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்கள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிகார் தேர்தல் அறிக்கைய ...