திருப்பதி ஏழுமலையான் கோயில், பத்மாவதி தாயார் கோயில் பிரசாதங்களின் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷ்யாமளாராவ் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், கோவில் நெய்யில் கலப்படம் ...
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் அரசுப்பள்ளியில் இருந்த தேன் கூட்டை கலைக்க தலைமையாசிரியர் கொடுத்த தீப்பந்தத்தால் மாணவனுக்குத் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.