“ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்.. நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்” என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியிருப்பதுடன், வேண்டுகோளும ...
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் நிலையில், விஜயும் பங்கே ...
பள்ளிக்கட்டடம் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்ற திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, அங்கு நடந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், இந்தமுறை திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.