இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு புதிய ஆணையரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெ ...
தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, ஜனநாயகத்திற்கான ஆபத்து என தெரிவித்துள்ளார்.