“தேர்தலுக்கு முன் அறிவித்திருந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட தமிழக அரசு தற்போதுவரை நிறைவேற்றவில்லை; ஆகையால் அடுத்த மாதம் 29ம் தேதி பேரணி செல்ல இருக்கிறோம்” ஆரம்பக்கல்வி ஆசிரியர் கூட்டணி.
தமிழ்நாட்டுக்கு புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கடந்த காலங்களில் புதிய தலைமை செயலகத்திற்கான சிந்தனை எப்போதெல்லாம் உருவாகியிருக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது ...