ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், துறைமுகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர ...
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்து, இலங்கையிலுள்ள தலைமன்னாரிருந்து ராமேஸ்வரம் வரையிலான 50 கிலோ மீட்டர் தொலைவுக்கொண்ட பாக்ஜலசந்தியை நீந்தி சாதனை புரிந்துள்ளார்.
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான 23 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலில் சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பெட்ரோல் எரிபொருள் பைப் லைன் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க ...