ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சீன உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டுத்தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம், எண்ணெய் ஆலைகள் என பல்வேறு இடங்களில் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது..
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவ ...
ஆரோவில் அருகே, பொதுஇடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியதை குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர் மணிமாறன், காவலர் தங்கமணி ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது மணிமாறன் தாக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ...