தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஃபெடரல் நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சீனிவாசன் அதிரித்து வரும் மழை பாதிப்புகள் குறித்தும், மழைக் காலங்களில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கியிருக்கிறார்.
சென்னை, திருவள்ளூர், கடலூர், கோவை, மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் தற்போது டெங்கு பாதிப்பு சிவப்பு மண்டலத்தில் உள்ளதாக மருத்துவத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் ...