தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உடல் நலம் பெற்ற சூழலில், தற்போது, 4 வயது சிறுவன் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது மீண்டும் அச்சத்தை ஏற ...