கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக சென்ற விழுப்புரத்தை சேர்ந்த காவலர் சத்தியமூர்த்தி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்தை நிதியுதவியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் ...
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட நிகழ்விற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.