சென்னை ஐஐடியில் செயல்படும் வனவாணி பள்ளியில் மாணவர்கள் மீது தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
மேற்கு ஆசிய மோதலால் எழும் சவால்களை எதிர்கொள்ள மக்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏவுகணைத் திறன்கள் குறைந்திருந்தாலும் அமெரிக்கா- இஸ்ரேலுக்கு ஆதரவான வளைகுடா நாடுகளை அச்சத்தில் வைத்திருக்க போதுமான செயல்திட்டங்களை வைத்திருக்கிறது ஈரான்.
சில விஷயங்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் அதன் மதிப்பு தெரியும். கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாம ...