கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 2 லட்சம் மாணவர்கள் இதுவரை பட்டம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏன் இந்த நிலை? மாணவர்கள், கல்வியாளர்கள் சொல்வது என்ன? இந்த தொகுப்பில் பார ...
ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 மருத்துவ மாணவர்கள் காயமடைந்ததாக ஜம்மு அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 10 மாண ...
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதால், மாணாக்கர் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.