தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் பலரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தாங்கள் பெற்ற வெற்றியை எதிர்த்த வழக்குகளை கடந்த காலங்களில் சந்தித்துள்ளனர். அவ்வழக்குகளில் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்க ...
கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
படபடத்துக்கொண்டிருக்கிறது பிகார். வரும் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட தேசமே என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
உட்கட்சிப் பூசலைக் களைந்து, அனைவரும் இணக்கமாகப் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறை பிளவுபடாத சிவசேனா கட்சி வென்ற இடங்களை விட தற்போது பிளவுபட்ட சிவசேனாவின் இரு அணிகளும் அதிக இடங்களை வென்றுள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.