Search Results

முதியவர்களை தாக்கி 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை
PT WEB
1 min read
சங்கராபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை தாக்கி பீரோவை உடைத்து 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
விமல் ராஜ்
1 min read
அதிகாலை நேரத்தில் இரும்பு ராடுடன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியயை கட்டி போட்டு விட்டு அவர்கள் கண்முன்னே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்...இந்த கொள்ளை சம்பவம் மொத ...
மூத்த தம்பதியர் கொலை
PT WEB
1 min read
ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூத்த தம்பதியினர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்
PT WEB
1 min read
மேலூர் அருகே இன்று அதிகாலை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூதாட்டியிடம் 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்
PT WEB
1 min read
ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 சவரன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பெண் வெட்டிக் கெலை
PT WEB
1 min read
தேனியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com