இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 20 ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு சீனாவில் ஒன்றிணைத்துள்ளது.
இந்திய அளவுக்கே பொருளாதாரத்தில் இருந்த சில வளரும் நாடுகள் தங்களுடைய பொருளாதாரத் துறைகளைத் திறந்துவிட்டு தடையற்ற வாணிபத்தை ஊக்குவித்து பணக்கார நாடுகளாகிவிட்டன.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கு 25% வரியுடன், கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவிற்கு விதிக்கும் வரிகள் நியாயமின்றி இருப்பதால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி முறை அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ முதல் இந்தியாமீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரை உள்ளிட்ட பல செய்திகளை விவரிக்கிறது.