எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர் வேலை நிறுத்தம் சில நாட்கள் தொடர்ந்தால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் காஸ் டேங்கர் லாரி பயங்கர வேகத்தில் மோதியது.
திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் டேங்கர் லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் லாரி பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே கவிழ்ந்ததில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம் முதல் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.