பிரேசிலின் அமேசானைச் சேர்ந்த ஒரு பழங்குடி குழு, தங்களை ஆபாச அடிமைகள் என்று முத்திரை குத்தியதாக ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முஸ்லிம்களைத் தொடர்ந்து பாஜக, இப்போது கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறது என்று விமர்சித்தார்.
புனேவில் 17 வயது மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தநிலையில், அச்சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.