யு.ஜி.சி. புதிய திருத்தப்பட்ட விதிகள் மாநில உரிமைகளை பறிக்கின்றன என்றும், மத்திய அரசின் கைப்பாவையாக யு.ஜி.சி. உள்ளது எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக posh கமிட்டி புகார் அளித்ததாக காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார். ஆனால், மாணவி பாதிக்கப்பட்டது பற்றி posh கமிட்டிக்கு தகவலே தெரியாது என உயர்கல்வித்துறை அமைச ...
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி செழியன் புதிதாக பதவியேற்றுள்ள நிலையில், அந்த துறையில் அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மாற்றம் காணும் தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்முறையாக அமைச்சராகும் கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன்
ஆகியோரைப் பற்றி வீடியோவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்..