நெல்லையில் முன்னாள் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, காவலரை தாக்க முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..