ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்து பேசினர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப் ...
ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தியாகிகளின் கல்லறைக்கு செல்லவிடாமல் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...