போலி அழைப்புகளை மொபைல் போனுக்கு அனுப்பி, ஓடிபியை பெற்று திருடுவது ஒரு பாணி என்றால், மந்திரக்கோல் போல அனைவரது உள்ளங்கைகளிலும் தவழும் செல்போன்களை திருடி, அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டுவ ...
இந்தியாவில் நடைபெறும் சைபர் குற்றச் செயல்களில் 46 சதவீத சைபர் குற்றவாளிகள் கம்போடியா நாட்டில் உருவாவதாக சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.