சென்னையில் மாலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மணி நேரத்தில் 6.7 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக கருத்துகளை பகிர்ந்து கொ ...
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்இ 15 மாதிரிகளில் அனைத்தும் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளதாக .ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு லைசால் கிரிமிநாசினி வாங்கியதில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்து இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ...