நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம், அவர் அமைச்சராக பொறுப்பேற்கக்க்கூடாது என நாங்கள் சொல்லவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராவாரா? என்ற கே ...
கரூர் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
கரூர் துயர சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதி இருப்பதாக ஆதர்வ் அர்ஜுனா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்ததாக செந்தில்பாலாஜி போட்ட பதிவு கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.