நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை படுகாயம் அடைந்துள்ளார். வேகத்தடை இல்லாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்க ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பத்தூர் தாலுகா சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், கட்டு மாடுகள் முட்டியதில் 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ஆவடி அருகே டைபாய்ட் காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவன் தன்வந்த் காய்ச்சலுக்காக கடந்த 3 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி நிலையில் இன்று உயிரிழந்தார ...