உச்சிப்புளி அருகே காரும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 12வயது சிறுமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகததை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு. பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியில் 17 வயது சிறுமி பயிற்சி பள்ளி காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு. காரில் இருந்த தாய் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி கிராமிய கா ...
விழுப்புரம் அருகே ஏரி வாய்க்காலை தூர்வார வெடி வைத்தபோது பறந்து வந்த கல் தாக்கியதில் ஆடு மேய்த்துக ;கொண்டிருந்த 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.