பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆதியன் பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி 17 வது நாளா ...
மதுரை பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில், அதில் கலந்துகொண்ட 60 வயது மூதாட்டி ஒருவர் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழு ...
சாதி, மதமற்றவர் எனச் சான்று வழங்கச் சட்டத்தில் இடமில்லை என்றும், அப்படி சான்றிதழ் வழங்கினால் அதன் மூலம் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறப் பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்ற ...
ஆதியன் பழங்குடி (ST) சாதிச் சான்றிதழ் கேட்டு திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன ...