”பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
”சாம்பியன்ஸ் டிரோபியில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்த எந்த கவலையும் இல்லை, அவர் இதுவரை உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் வீரர்” - இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி
இளம்வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ரஞ்சிக்கோப்பையிலும் ரன்களை குவித்தால் உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு சர்பராஸ் கான் ஒரு உதாரணம் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் பிரேக் எடுத்திருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.