துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் தவிர்த்தது சர்ச்சையாக மாறியது.
”பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
”சாம்பியன்ஸ் டிரோபியில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்த எந்த கவலையும் இல்லை, அவர் இதுவரை உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் வீரர்” - இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி