ஏடிஎம்மில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் புதிய புதிய உத்திகளை கையாள்கின்றனர். அந்த வரிசையில் சென்னையில் அரங்கேறிய புதிய வகை கொள்ளை முயற்சி, "இப்படியெல்லாம் கூட கொள்ளை நடக்குமா" என அதிர்ச்சியடை ...
திருவான்மியூரில் ஏடிஎம்-ல் நூதன முறையில் திருட முயன்ற உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர். ஏடிஎம்-ல் கருப்பு அட்டை பொருத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ராஜபாளையம் பிரதான சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் 3 வது முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.