வேறு ஒரு ஆண் நபரிடம் பேசியதால், ஆத்திரத்தில் பிறந்த நாள் பரிசு தருவதாகக் கூறி வரவழைத்து தோழியை கொலை செய்ததாக குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
“இஸ்ரேலில் ஹமாஸ் போரில் என்னுடைய சகோதரி மற்றும் அவரது கணவரை இழந்து நிற்கிறோம். அவர்களின் குழந்தைகளுடைய கண்முன்னேயே இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்” நடிகை மதுரா நாயக்