அலையன்ஸ் விமான நிறுவனம் மீது கேரள பயணிகள், ஓமலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்கமான நேரத்தை விட விமான 20 நிமிடம் முன்னதாக புறப்பட்டதால் தங்களது பயணம் பாதிக்கப்பட்டதாக புகார்.
அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட விமானிகள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பறவைகள் தாக்கி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. விமான விபத்திற்கு சதிதான் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.