திமுக அரசின் சாக்குபோக்குகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதற்கு எம்.பி கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கருணைத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பின் போது, பிரதமர் மோடியின் தமிழகம் வருகை குறித்து விவாதிக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
`புதிய வார்ப்புகள்' படத்தில் நடித்தேன். உன் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது என அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். எனவே நான் நடித்தை ...