கேரளாவில் ஐந்து வயது சிறுமையை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கு, நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரியதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் கருணை கொலை செய்யப்பட்டதும் பலரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.